Sunday, March 11, 2012

கவிச்சோலை - 122

கவிச்சோலை - 122
=====================
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை நாளை சனிககிழமை
(10-3-2012)
பெக்கியோ சமுக மன்றத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

அதில் "சிறுகதை எழுதலாம் வாங்க.." எனும் தலைப்பில் இராம. வயிரவனின் சிற்றுரை இடம்பெறும்.

படித்த, பிடித்த, வடித்த கவிதை அங்கமும் உண்டு.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "திறவுகோல்களை ஏற்காத பூட்டுகள் ".

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672,

0 Comments:

Post a Comment

<< Home