Tuesday, March 10, 2009

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் பொதுப்பிரிவுக்காண சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முத்தமிழ் விழா - 2009 ஐ (ஏப்ரல் 11) முன்னிட்டு இவ்வாண்டும் வழக்கம் போல பொதுமக்களுக்கு சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்துகிறது.

பரிசுகள் - சிறுகதை
முதல் பரிசு - S$ 300, இரண்டாம் பரிசு - S$200. மூன்றாம்பரிசு - S$ 100. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் S$75.
பரிசுகள் - கவிதை
முதல் பரிசு - S$ 200, இரண்டாம் பரிசு - S$100. மூன்றாம்பரிசு - S$ 75. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் S$50.

பொதுவான விதிகள் - சிங்கப்பூரின் அடையாள அட்டை ( IC, Employment Pass, S Pass, Work Permit) வைத்துள்ள யாரும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

போட்டிக்கான இறுதிநாள்: - 22 மார்ச் 2009.

மேல் விவரங்களுக்கு : http://singaporetamilwriters.com/mv_09_public_potti.aspx

Labels: ,