கவிதை - மின்மடல்கள்
மின்மடல்களின்
பன்முனைத்தாக்குதல்களால்
அலுவலகங்களில்
அதிகரித்திருப்பது
உற்பத்தித்திறன்
மட்டுமல்ல
மன உளைச்சலும்தான்!
"I have nothing new to teach the world. Truth and nonviolence are as old as hills"- Gandhi
மின்மடல்களின்
வெடிப்புக்குப்பிறகு
செப்டெம்பர் பதினொன்று ஏற்படுத்திய தாக்கம் இன்றைக்கு ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் எந்த அளவில் இருக்கிறது? அதற்குப்பரிகாரம் என்ன? உலகம் அதனை எப்படி எதிர்கொள்கிறது? என்று எண்ணிப்பார்த்தேன். இதைப்பற்றிப் பல ஊடகங்கள் வழியாகவும் அறிகிற போது கவலையே நெஞ்சில் நிறைகிறது.
மானுடா,
இன்றைக்கு